இந்த இரண்டு ஆட்டங்களை கவனித்த எங்கள் அணி தலைவர் எங்களை வெற்றி பாதைக்கு திருப்ப இனி தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வென்றால் அணி வீரர்கள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் ,உற்சாக பானமும் தனது சொந்த செலவில் வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக இல்லாவிட்டாலும் அதற்காவே ஜெயப்போம் என வீரகள் உறுதி கொண்டுள்ளனர்.ரசிகர்களின் பிராத்தனைகள் வீண் போகதெனவும் விரைவில் காப்டனுக்கு செலவு வைப்போம் என நெஞ்சார்ந்த உறுதி கூறுகிறோம்.அடுத்த வாரம் சந்திப்போம் வெற்றியோடு .
Chak DE Hard Hitters
கண்டிப்பா ஜெயிட்ச்டுவோம் மக்கா
ReplyDeletesingam sethalum gethu korayathu..........
ReplyDeletehey super pa...........
ReplyDelete