
மே ஒன்பதாம் தேதி : ஜுடே அவர்களின் மாமா பையனின் புதுநன்மை விழாவிற்காக பிரியாணி கிடைத்ததால் அங்கு சென்றோம்.
இரண்டு வாரமா எதுவும் பதிவு போடலையே ரொம்ப கேவலமாக விளையாண்டு தோத்துடோம் போல இருக்கு ன்னு நினச்சுகாதிங்க.இடைவிடாமல் தொடர்ந்து ஒரு வருடம் விளையாடியதாலும், எங்களுக்கும் குடும்பம்,குட்டி இருப்பதனாலும் கடந்த இரண்டு வாரங்களாக சொந்தகாரங்க வீட்டு நிகழ்ச்சி,அப்புறம் டீம் டூர், என இரு வாரங்களை செலவிட்டதால்,விளையாடவில்லை எனவும், வரும் வாரம் முதல் சிங்கங்கள் மீண்டும் களமிறங்க போகும் என்பது எங்கள் அணி ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு இரு வேறு கருத்து இல்லை. இனிமேல் தொடரும் எங்கள் ஆட்டம். எங்களோட இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பம். இனிமேல் பாருங்க பூகம்பம் ........!
No comments:
Post a Comment